24 66195b8c6382e
சினிமாசெய்திகள்

திடீரென மிகவும் எமோஷ்னல் பதிவு போட்ட கயல் சீரியல் நடிகை சைத்ரா… என்ன விஷயம் பாருங்க

Share

திடீரென மிகவும் எமோஷ்னல் பதிவு போட்ட கயல் சீரியல் நடிகை சைத்ரா… என்ன விஷயம் பாருங்க

தமிழ் சின்னத்திரையில் யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் மக்களின் பேவரெட் நாயகியாக வலம் வந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி.

இந்த தொடர் அவருக்கு கொடுத்த ரீச் சன் தொலைக்காட்சியில் நாயகியாக கயல் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கிய நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது.

இப்போது கதையில் கயல்-எழிலின் நிச்சயதார்த்தம் பல பிரச்சனைகளுக்கு நடுவில் நடக்க இருக்கிறது.

ரசிகர்களின் பேவரெட் நாயகியாக வலம் வரும் சைத்ரா ரெட்டி அண்மையில் மிகவும் விலையுயர்ந்த கார் வாங்கியிருந்தார், மக்களும் வாழ்த்து கூறி வந்தார்கள்.

இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி சினிமா துறையில் களமிறங்கி 10 வருடங்கள் ஆனதாம். அதுகுறித்து அனைவருக்கும், நன்றி கூறி ஒரு நீண்ட எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார் சைத்ரா ரெட்டி.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...