images 2
சினிமாசெய்திகள்

சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் வீட்டில் விசேஷம், தொடங்கப்பட்ட ஏற்பாடுகள்- விஷயம் என்ன தெரியுமா?

Share

சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் வீட்டில் விசேஷம், தொடங்கப்பட்ட ஏற்பாடுகள்- விஷயம் என்ன தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அந்த தொடர் மூலம் தங்களது தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. பிரபலமான சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் உள்ளார்கள்.

தற்போது சஞ்சீவ் சன் டிவியில் கயல் தொடர் நடிக்க, ஆல்யா மானசா இதே தொலைக்காட்சியில் இனியா என்ற தொடர் நடித்து வருகிறார். இதுதவிர நிறைய தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சீரியல் நடிகை ஆல்யா மானசா ஒரு சந்தோஷ செய்தியை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதாவது ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் சென்னையில் ஒரு வீடு கட்டிக்கொண்டு வருகிறார்கள் என்பது நமக்கு தெரியும். தற்போது வீட்டின் வேலைகள் முடிவடைந்து கிரஹப்பிரவேசம் நடக்க இருக்கிறதாம்.

வீட்டை சுத்தம் செய்யும் வேலைகள் இப்போது நடந்து வருவதாக ஒரு கியூட் போட்டோவுடன் ஆல்யா மானசா ஒரு பதிவு போட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...