சினிமாசெய்திகள்

தனது மனைவி ராதிகாவிற்காக கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்- எதற்காக?

Share

தனது மனைவி ராதிகாவிற்காக கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்- எதற்காக?

சினிமாவில் நாம் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகளில் சரத்குமார்-ராதிகாவும் உள்ளார்கள்.

இருவருமே சினிமாவில் சாதித்துள்ளார்கள், தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளனர். அதாவது சரத்குமார் அவர்கள் ஏற்கெனவே அகில இந்திய சமத்துவ கட்சி தொடங்கி நடத்தி வந்த நிலையில் இப்போது ராதிகாவும் அவருடன் அரசியலில் களமிறங்கியுள்ளார்.

இந்த முறை பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைக்க ராதிகா சரத்குமார் முதன்முறையாக தேர்தலில் போட்டிபோட்டுள்ளார்.

விருதுநகரில் ராதிகாவிற்கு போட்டியான தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜன பிரபாகரன் போட்டியிட்டுள்ளார்.

ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் அனைவரும் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக விருதுநகர் ஸ்ரீபராசந்தி மாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...