சினிமாசெய்திகள்

தனது மனைவி ராதிகாவிற்காக கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்- எதற்காக?

Share

தனது மனைவி ராதிகாவிற்காக கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்- எதற்காக?

சினிமாவில் நாம் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகளில் சரத்குமார்-ராதிகாவும் உள்ளார்கள்.

இருவருமே சினிமாவில் சாதித்துள்ளார்கள், தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளனர். அதாவது சரத்குமார் அவர்கள் ஏற்கெனவே அகில இந்திய சமத்துவ கட்சி தொடங்கி நடத்தி வந்த நிலையில் இப்போது ராதிகாவும் அவருடன் அரசியலில் களமிறங்கியுள்ளார்.

இந்த முறை பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைக்க ராதிகா சரத்குமார் முதன்முறையாக தேர்தலில் போட்டிபோட்டுள்ளார்.

விருதுநகரில் ராதிகாவிற்கு போட்டியான தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜன பிரபாகரன் போட்டியிட்டுள்ளார்.

ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் அனைவரும் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக விருதுநகர் ஸ்ரீபராசந்தி மாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...