சினிமாசெய்திகள்

தனது மனைவி ராதிகாவிற்காக கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்- எதற்காக?

Share

தனது மனைவி ராதிகாவிற்காக கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்- எதற்காக?

சினிமாவில் நாம் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகளில் சரத்குமார்-ராதிகாவும் உள்ளார்கள்.

இருவருமே சினிமாவில் சாதித்துள்ளார்கள், தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளனர். அதாவது சரத்குமார் அவர்கள் ஏற்கெனவே அகில இந்திய சமத்துவ கட்சி தொடங்கி நடத்தி வந்த நிலையில் இப்போது ராதிகாவும் அவருடன் அரசியலில் களமிறங்கியுள்ளார்.

இந்த முறை பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைக்க ராதிகா சரத்குமார் முதன்முறையாக தேர்தலில் போட்டிபோட்டுள்ளார்.

விருதுநகரில் ராதிகாவிற்கு போட்டியான தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜன பிரபாகரன் போட்டியிட்டுள்ளார்.

ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் அனைவரும் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக விருதுநகர் ஸ்ரீபராசந்தி மாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...