சினிமாசெய்திகள்

முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் சொத்து மதிப்பு… எத்தனை கோடி?

Share

முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் சொத்து மதிப்பு… எத்தனை கோடி?

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு படத்தில் ஏ.ஆர்.ரகுமான் உதவியாளராக பணியை துவங்கியவர் சந்தோஷ் நாராயணன்.

அதன்பின் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் இசையமைப்பாளராக தனது பயணத்தை துவங்கினார்.

முதல் படமே வெற்றிக்கொடுக்க பீட்சா, சூது கவ்வும், மெட்ராஸ், 36 வயதினிலே, இறுதிச்சுற்று, கபாலி, காலா, வட சென்னை என பல படங்களின் இசை மூலம் டாப் பிரபலமாக வளர்ந்தார்.

தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட படங்களுக்குத் இசையமைத்து உள்ளார். இப்போது பிரம்மாண்டமாக தயாராகும் கல்கி 2898 AD படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

ஆரம்பத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கி வந்த சந்தோஷ் நாராயணன் 5 வருடத்தில் ரூ. 25 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெரும் இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார்.

இப்போதெல்லாம் ஒரு படத்துக்கு ரூ. 1 கோடியில் இருந்து ரூ. 2 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம். பிரம்மாண்ட வீடு, சொகுசு கார்கள், ஸ்டூடியோ என மொத்தமாக சேர்த்து அவரது சொத்து மதிப்பு ரூ. 21 கோடி முதல் ரூ. 25 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
03 15
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு: இந்தியா டுடே கான்க்ளேவில் நாமல் ராஜபக்ஷவின் முக்கிய உரை!

புது தில்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கான்க்ளேவ் 2026’ (India Today Conclave 2026) நிகழ்வில்...

02 14
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை: அமெரிக்க போர் விமானங்களின் பயணங்களுக்குத் தடை!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வான்பரப்பைப் பயன்படுத்த அமெரிக்க...

01 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் மீண்டும் QR முறை: இன்று முதல் அமுல்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக்...

25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...