1 2 scaled
சினிமா

10 வருடங்களாக அந்த நபரை காதலித்து வரும் நடிகை சாய் பல்லவி.. யார் தெரியுமா

Share

10 வருடங்களாக அந்த நபரை காதலித்து வரும் நடிகை சாய் பல்லவி.. யார் தெரியுமா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் தற்போது தமிழில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் படம் இது.

இதை தொடர்ந்து பாலிவுட்டில் ராமாயணத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட வரும் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ரன்பிர் கபூர் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்த இவர் இதுவரை தனது காதல் குறித்து அல்லது திருமணம் குறித்து பேசியதே இல்லை. ஆனால், முதல் முறையாக தான் யாரை காதலிக்கிறேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

இதில் ” மகாபாரதம் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக அபிமன்யுவை பற்றி நிறைய படித்து அறிந்து இருக்கிறேன். அதன் மூலமாக நான் அவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன்” என கூறியுள்ளார் சாய் பல்லவி. இவருடைய காதல் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...