24 6708f4db36bc7
சினிமாசெய்திகள்

விளையாட்டால் வந்த சண்டை.. அனைத்து போட்டியாளர்களையும் பகைத்து கொள்கிறாரா ரவிந்தர்

Share

விளையாட்டால் வந்த சண்டை.. அனைத்து போட்டியாளர்களையும் பகைத்து கொள்கிறாரா ரவிந்தர்

பிக் பாஸ் 8ல் ஐந்தாவது நாளான இன்று வீட்டிற்குள் ரவிந்தருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. நேற்று ஆண்கள் அணியினர் இணைந்து prank ஒன்றை செய்தனர்.

இதனால் பெண்கள் அணியில் இருந்த அனைவரும் கடும் கோபத்தில் இருந்தனர். பெண்கள் அணியை ஏமாற்ற ஆண்கள் அணியினர் செய்த இந்த prank தற்போது ஆண்கள் அணியிலேயே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், இந்த prank செய்வதற்கான காரணம் ரஞ்சித் நாமினேஷன் செய்யப்பட்டு இருப்பதனால் தான் என ரவிந்தர் சொல்ல, என் பெயரை பயன்படுத்தி ஏன் கேம் ஆடாதீங்க என ரஞ்சித் வாக்குவாதம் செய்கிறார்.

அந்த சமயத்தில் தர்ஷா மற்றும் தர்ஷிகா இருவரும் இணைந்து ஆடியாது தான் கேம் என ரவிந்தர் சொல்ல, அதில் தர்ஷிகா இது பொய் என கூறுகிறார். அதே போல் இந்த விஷயத்தில் விஷாலுக்கும் ரவிந்தருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

இப்படி விளையாட்டில் ஆரம்பித்த ஒரு விஷயம் தற்போது மற்ற போட்டியாளர்களுடன் ரவிந்தர் சண்டை போடுவது போல் மாறிவிட்டது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...