24 6708f4db36bc7
சினிமாசெய்திகள்

விளையாட்டால் வந்த சண்டை.. அனைத்து போட்டியாளர்களையும் பகைத்து கொள்கிறாரா ரவிந்தர்

Share

விளையாட்டால் வந்த சண்டை.. அனைத்து போட்டியாளர்களையும் பகைத்து கொள்கிறாரா ரவிந்தர்

பிக் பாஸ் 8ல் ஐந்தாவது நாளான இன்று வீட்டிற்குள் ரவிந்தருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. நேற்று ஆண்கள் அணியினர் இணைந்து prank ஒன்றை செய்தனர்.

இதனால் பெண்கள் அணியில் இருந்த அனைவரும் கடும் கோபத்தில் இருந்தனர். பெண்கள் அணியை ஏமாற்ற ஆண்கள் அணியினர் செய்த இந்த prank தற்போது ஆண்கள் அணியிலேயே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், இந்த prank செய்வதற்கான காரணம் ரஞ்சித் நாமினேஷன் செய்யப்பட்டு இருப்பதனால் தான் என ரவிந்தர் சொல்ல, என் பெயரை பயன்படுத்தி ஏன் கேம் ஆடாதீங்க என ரஞ்சித் வாக்குவாதம் செய்கிறார்.

அந்த சமயத்தில் தர்ஷா மற்றும் தர்ஷிகா இருவரும் இணைந்து ஆடியாது தான் கேம் என ரவிந்தர் சொல்ல, அதில் தர்ஷிகா இது பொய் என கூறுகிறார். அதே போல் இந்த விஷயத்தில் விஷாலுக்கும் ரவிந்தருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

இப்படி விளையாட்டில் ஆரம்பித்த ஒரு விஷயம் தற்போது மற்ற போட்டியாளர்களுடன் ரவிந்தர் சண்டை போடுவது போல் மாறிவிட்டது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...