சினிமாசெய்திகள்

நடிகர் ராமராஜனின் குடும்பத்தில் மரணம்.. நெருங்கிய உறவின் இழப்பு, அதிர்ச்சியில் குடும்பம்

24 6636f46345791
Share

நடிகர் ராமராஜனின் குடும்பத்தில் மரணம்.. நெருங்கிய உறவின் இழப்பு, அதிர்ச்சியில் குடும்பம்

திரையுலகில் கொடிகட்டி பரந்த உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ராமராஜன். எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இவர், முதலில் துணை இயக்குனராக தான் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார்.

பின் ஹீரோவாக மக்கள் மத்தியில் கவனிக்கப்பட்ட ராமராஜன் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி ஹீரோவானார். சில திரைப்படங்களை தானே இயக்கி ஹீரோவாக நடித்து வந்தார்.

நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகளை உள்ளனர். 13 ஆண்டுகள் நீடித்த இவர்களுடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.

நடிகர் ராமராஜனின் சொந்த ஊர் மதுரை. இவருடைய உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் என அனைவரும் அங்கு தான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ராமராஜனின் அக்கா புஷ்பவதி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு வயது 75. உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த இவர், நேற்று மரணமடைந்துள்ளார்.

சகோதரியின் மரண செய்தியால் உடைந்துபோன ராமராஜன், தனது சொந்த ஊரான மதுரையில் உள்ள மேலூருக்கு உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளார். இன்று ராமராஜனின் அக்கா புஷ்பவதியின் இறுதி சடங்குகள் நடக்கவிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...