2 15
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் 3 நாட்களில் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

தமிழ்நாட்டில் 3 நாட்களில் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார் TJ ஞானவேல்.

இவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த திரைப்படம் ஜெய் பீம். சமூக நீதி குறித்து பேசிய இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்திருந்தாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம் வேட்டையன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் முறையாக ஞானவேல் கைகோர்த்த நிலையில், படத்தை பற்றிய எதிர்பார்ப்பு மாபெரும் அளவில் இருந்தது.

கடந்த 10ஆம் தேதி வெளிவந்த வேட்டையன் படத்திற்கு சிலர் நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவித்து வந்தாலும் கூட, பலரும் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், 3 நாட்களில் தமிழ்நாட்டில் இப்படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் 3 நாட்களில் ரூ. 57 கோடி வசூல் செய்துள்ளது.

இன்னும் சில நாட்களில் ரூ. 100 கோடியை அசால்டாக கடந்துவிடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...