24 666e75b841919 1
சினிமாசெய்திகள்

ராதிகாவின் கர்ப்பம் கலைந்தது.. அதிர்ச்சியில் கோபி!

Share

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகாவின் வீட்டில் தான் கோபி தனது அம்மாவுடன் தங்கி வருகிறார். கர்ப்பமாக இருக்கும் ராதிகாவிடம் இந்த குழந்தை வேண்டாம் என ஏற்கனவே ஈஸ்வரி கூறியிருந்தார்.

இந்த நிலையில், கர்ப்பமாக இருக்கும் ராதிகா திடீரென வழுக்கி கீழே விழுகிறார். உடனடியாக ராதிகாவை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அப்போது மருத்துவர், ராதிகாவின் கர்ப்பம் கலைந்துவிட்டது என அதிர்ச்சி தகவலை கூறுகிறார்.

இதனால் மனமுடைந்துபோகிறார் கோபி. என்னை தள்ளிவிட்டது உங்களுடைய அம்மா ஈஸ்வரி தான் என ராதிகா கூற கோபி ஆத்திரமடைகிறார். ஏற்கனவே இந்த குழந்தை வேண்டாம் என்று ஈஸ்வரி கூறி இருப்பதினால் இதை நம்பிவிடுகிறார் கோபி.

இதன்பின் பாக்கியவிடம் செல்லும் ஈஸ்வரி கரு கலைந்த விஷயத்தை அவரிடம் கூறுகிறார். வரும் வாரம் இதுதான் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கவுள்ளது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கப்போகிறது என்று.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...