1 1 5
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

நடிகர் அல்லு அர்ஜுன் பான் இந்தியன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் புஷ்பா 2.

இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், அனுஷ்யா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது.

கடந்த 5ஆம் தேதி வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் கூட, வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 405 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 திரைப்படம் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 15 கோடி வசூல் செய்திருக்கிறது.

 

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

123278993 sivakarthikeyan imagecredtis twitter siva karthikeyan 1
பொழுதுபோக்குசினிமா

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து: நடுரோட்டில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

தனது அடுத்த படமான ‘பராசக்தி’ படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...