1 1 5
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

நடிகர் அல்லு அர்ஜுன் பான் இந்தியன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் புஷ்பா 2.

இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், அனுஷ்யா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது.

கடந்த 5ஆம் தேதி வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் கூட, வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 405 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 திரைப்படம் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 15 கோடி வசூல் செய்திருக்கிறது.

 

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...