1 1 5
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

நடிகர் அல்லு அர்ஜுன் பான் இந்தியன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் புஷ்பா 2.

இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், அனுஷ்யா ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது.

கடந்த 5ஆம் தேதி வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் கூட, வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 405 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 திரைப்படம் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 15 கோடி வசூல் செய்திருக்கிறது.

 

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...