5 36
சினிமாசெய்திகள்

ராஜமௌலி அடுத்த படம்.. உலக அளவில் பாப்புலர் ஹீரோயின் நடிக்கிறாரா? யார் பாருங்க

Share

ராஜமௌலி அடுத்த படம்.. உலக அளவில் பாப்புலர் ஹீரோயின் நடிக்கிறாரா? யார் பாருங்க

இயக்குனர் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தின் மூலமாக உலக அளவில் பாப்புலர் ஆகிவிட்டார். அந்த படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதையும் வென்றது.

அடுத்து ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார்.

சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்க இருக்கிறது.

இந்த படத்தின் ஹீரோயினாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கப்போவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட பிரியங்கா சோப்ரா இந்த படத்தின் மூலமாக இந்திய சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....