tamilni 351 scaled
சினிமாசெய்திகள்

உலகளவில் ரூ. 110 கோடி.. தமிழகத்தில் ப்ரேமலு படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா

Share

உலகளவில் ரூ. 110 கோடி.. தமிழகத்தில் ப்ரேமலு படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா

மலையாள படங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் தமிழகத்தில் ரூ. 45 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளது.

உலகளவில் ரூ. 175 கோடிக்கும் மேல் வசூல் செய்து மலையாள திரையுலகில் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து ப்ரேமலு திரைப்படமும் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

ஆம், நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடிக்க கிரிஷ் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இப்படம் உலகளவில் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. நேற்று இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், முதல் நாளே தமிழில் வெளிவந்த ப்ரேமலு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 90 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பு என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...