photo scaled
சினிமாசெய்திகள்

கில்லி படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் முதல் சாய்ஸ் இல்லையா?- முதலில் தேர்வானது யார் தெரியுமா?

Share

கில்லி படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் முதல் சாய்ஸ் இல்லையா?- முதலில் தேர்வானது யார் தெரியுமா?

தமிழகத்தின் திரையரங்குகளில் பட்டிதொட்டி எங்கும் கலக்கிவரும் ஒரு திரைப்படம் விஜய்யின் கில்லி.

இது புது ரிலீஸ் கிடையாது, ஆனால் புது பட ரிலீஸை தாண்டி இந்த படத்திற்கு தான் கூட்டம் அதிகமாக வருகிறது. காரணம் விஜய்யின் கில்லி படம் அந்த அளவிற்கு ரசிகர்களின் பேவரெட் படமாக உள்ளது.

படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் ஆகியும் இப்போதும் ரசிகர்கள் கொண்டாடுவது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது. விஜய் என்றாலே பாக்ஸ் ஆபிஸ் மன்னன் தான், அவரது கில்லி படமும் ரீ-ரிலீஸிலும் மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

விஜய்யை போல கில்லி படத்தால் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரகாஷ் ராஜ், முத்துப்பாண்டியாக அசத்தியிருப்பார்.

அவர் த்ரிஷாவை பார்த்து செல்லமே என்ற வார்த்தை கூறுவது இப்போது ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. படத்தில் முக்கியமான இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கிட்டத்தட்ட 8 பேரை ஆடிஷன் செய்துள்ளார் தரணி.

அதில் ஒருவர் நடிகர் பிரசாந்த் தந்தை தியாகராஜன், ஆனால் யாரையும் தரணிக்கு ஓகே செய்ய தோன்றவில்லை. எனவே கடைசியாக பிரகாஷ் ராஜிடம் கூறி செய்து நடிக்க வைத்து மாஸ் படத்தை இயக்கி வெற்றிக்கண்டுள்ளார் தரணி.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

04 16
பொழுதுபோக்குசினிமா

ஆஸ்கர் மேடையில் தமிழ் மின்னல்: ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த சரித்ரா சந்திரன்!

ஹொலிவூட் திரையுலகின் உயரிய விருதான 2026 ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு ஒரு தமிழ்...

03 17
பொழுதுபோக்குசினிமா

சர்ச்சைகளும் நெகிழ்ச்சியும்: மீண்டும் வைரலாகும் நடிகர் பார்த்திபனின் மேடைப் பேச்சு!

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனது தனித்துவமான பேச்சால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்குபவர். சமீபத்தில்...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...