சினிமாசெய்திகள்

கில்லி படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் முதல் சாய்ஸ் இல்லையா?- முதலில் தேர்வானது யார் தெரியுமா?

photo scaled
Share

கில்லி படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் முதல் சாய்ஸ் இல்லையா?- முதலில் தேர்வானது யார் தெரியுமா?

தமிழகத்தின் திரையரங்குகளில் பட்டிதொட்டி எங்கும் கலக்கிவரும் ஒரு திரைப்படம் விஜய்யின் கில்லி.

இது புது ரிலீஸ் கிடையாது, ஆனால் புது பட ரிலீஸை தாண்டி இந்த படத்திற்கு தான் கூட்டம் அதிகமாக வருகிறது. காரணம் விஜய்யின் கில்லி படம் அந்த அளவிற்கு ரசிகர்களின் பேவரெட் படமாக உள்ளது.

படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் ஆகியும் இப்போதும் ரசிகர்கள் கொண்டாடுவது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது. விஜய் என்றாலே பாக்ஸ் ஆபிஸ் மன்னன் தான், அவரது கில்லி படமும் ரீ-ரிலீஸிலும் மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

விஜய்யை போல கில்லி படத்தால் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரகாஷ் ராஜ், முத்துப்பாண்டியாக அசத்தியிருப்பார்.

அவர் த்ரிஷாவை பார்த்து செல்லமே என்ற வார்த்தை கூறுவது இப்போது ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. படத்தில் முக்கியமான இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கிட்டத்தட்ட 8 பேரை ஆடிஷன் செய்துள்ளார் தரணி.

அதில் ஒருவர் நடிகர் பிரசாந்த் தந்தை தியாகராஜன், ஆனால் யாரையும் தரணிக்கு ஓகே செய்ய தோன்றவில்லை. எனவே கடைசியாக பிரகாஷ் ராஜிடம் கூறி செய்து நடிக்க வைத்து மாஸ் படத்தை இயக்கி வெற்றிக்கண்டுள்ளார் தரணி.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...