4 12
சினிமாசெய்திகள்

100 கோடி வசூல் நாயகன் பிரதீப் ரங்கநாதன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ

Share

100 கோடி வசூல் நாயகன் பிரதீப் ரங்கநாதன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ

2019ஆம் ஆண்டு வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநான்தான். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக முத்திரை பதித்தார்.

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 2022ல் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

லவ் டுடே படத்தை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதன்படி, இவர் கைவசம் தற்போது Love Insurance Kompany மற்றும் டார்கன் ஆகிய படங்கள் உள்ளன.

இந்த நிலையில், லவ் டுடே வெற்றியை தொடர்ந்து ஹீரோவாக இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் ரூ. 17 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய வெற்றி கிடைத்துவிட்டால் சினிமாவில் இருப்பவர்களின் நடவடிக்கை வேறு விதமாக மாறும்.

ஆனால், பிரதீப் ரங்கநாதன் அப்படி கிடையாதாம், முன்பு எப்படி இருந்தாரோ, அதே போல் தான் தற்போதும் அனைவரிடமும் சமமாக நடந்துகொள்கிறாராம். ரூ. 17 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில், அவர் எளிமையாக அனைவருடனும் பழகி வருகிறார் என பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...