4 12
சினிமாசெய்திகள்

100 கோடி வசூல் நாயகன் பிரதீப் ரங்கநாதன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ

Share

100 கோடி வசூல் நாயகன் பிரதீப் ரங்கநாதன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ

2019ஆம் ஆண்டு வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநான்தான். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக முத்திரை பதித்தார்.

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 2022ல் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

லவ் டுடே படத்தை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதன்படி, இவர் கைவசம் தற்போது Love Insurance Kompany மற்றும் டார்கன் ஆகிய படங்கள் உள்ளன.

இந்த நிலையில், லவ் டுடே வெற்றியை தொடர்ந்து ஹீரோவாக இரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் ரூ. 17 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய வெற்றி கிடைத்துவிட்டால் சினிமாவில் இருப்பவர்களின் நடவடிக்கை வேறு விதமாக மாறும்.

ஆனால், பிரதீப் ரங்கநாதன் அப்படி கிடையாதாம், முன்பு எப்படி இருந்தாரோ, அதே போல் தான் தற்போதும் அனைவரிடமும் சமமாக நடந்துகொள்கிறாராம். ரூ. 17 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில், அவர் எளிமையாக அனைவருடனும் பழகி வருகிறார் என பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...