01 scaled
சினிமாசெய்திகள்

எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே ஒரு நடிகை- யார் அவர் தெரியுமா?

Share

எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே ஒரு நடிகை- யார் அவர் தெரியுமா?

எம்ஜிஆர் இவருக்கு அறிமுகம் தேவையா, கண்டிப்பாக இல்லை. சினிமாவில் ராஜ்ஜியம் செய்த இவர் அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்த ஒரு தலைவன்.

இப்போது அரசியலில் ஈடுபட நினைக்கும் பிரபலங்களுக்கு ஒரு உதாரணமாக இவர் இருக்கிறார் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு சினிமாவை தாண்டி அரசியல் மூலம் மக்களின் மனதை வென்றார். இவரைப் போலவே தான் விஜயகாந்த் அவர்கள் அரசியலில் வளர்ச்சி காண்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை.

புரட்சி தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், கொடுத்து கொடுத்து சிவந்த கைகள் என இத்தனை புகழுக்கும் ஒரே சொந்தக்காரர் எம்ஜிஆர் தான்.

எம்ஜிஆர் யாரையும் மிரட்டவோ, யாரிடமும் அதிகார தோரணையில் நடந்துகொள்ளவோ மாட்டாராம், மிகவும் பண்போடு நடந்துகொள்வாராம்.

எம்ஜிஆரை யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்களாம், ஆனால் ஒரே ஒரு நடிகை மட்டும் பெயர் சொல்லி அழைப்பாராம். மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன் என்று பலபேர் முன்னிலையில் பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நபர் நடிகை பானுமதி தானாம்.

எம்ஜிஆரை பானுமதி பெயர் சொல்லி அழைத்தாலும் அதை எம்ஜிஆர் மரியாதை குறைவாகவே எடுத்துக் கொள்ளாமல், எப்பவும் போல மிகவும் இயல்பாக பானுமதியுடன் பழகுவாராம்.

Share
தொடர்புடையது
w 1280h 720format jpgimgid 01kf01j1s9q1j3njax8r4vcd0eimgname thalaivar thambi thalaimaiyil 1 1768454424361
சினிமாபொழுதுபோக்கு

தலைவர் தம்பி தலைமையில்: வசூலில் சாதனை, விமர்சனத்தில் சர்ச்சை – நடிகர் ஜீவாவுக்கு எதிராகத் திரளும் நெட்டிசன்கள்!

நடிகர் ஜீவா நடிப்பில் அண்மையில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் வணிக ரீதியாக நல்ல...

MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

hq720 1
சினிமா

பிக் பாஸ் 9 மகுடம் சூடினார் திவ்யா கணேஷ்: வைல்டு கார்டு என்ட்ரியாக வந்து வரலாறு படைத்த வெற்றி!

பரபரப்பாக நடைபெற்று வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் இறுதிப்போட்டி இன்று கோலாகலமாக நிறைவடைந்தது....

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...