விடாமுயற்சி அஜித்துக்கு ஜோடி த்ரிஷா இல்லை!! வெளியான அறிவிப்பு
சினிமாசெய்திகள்

விடாமுயற்சி அஜித்துக்கு ஜோடி த்ரிஷா இல்லை!! வெளியான அறிவிப்பு

Share

விடாமுயற்சி அஜித்துக்கு ஜோடி த்ரிஷா இல்லை!! வெளியான அறிவிப்பு

அஜித்தின் விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டதோடு சரி, அதன் பின் வேறு எந்த அப்டேட்டும் வரவில்லை. அஜித் வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று திரும்பிவிட்ட நிலையில் அடுத்த மாத இடையில் ஷூட்டிங் தொடங்கும் என சமீபத்திய தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.

மகிழ் திருமேனி இயக்க இருக்கும் இந்த படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார் என முன்பு கூறப்பட்ட நிலையில் தற்போது வந்திருக்கும் புது தகவல் என்னவென்றால் தமன்னா தான் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்பது தான். இது நடந்தால் வீரம் படத்திற்கு பிறகு அஜித்துடன் தமன்னா மீண்டும் ஜோடி சேர்வார்.

தற்போது தமன்னா தான் ட்ரெண்டிங்கான நடிகையாக மாறி இருக்கிறார். லஸ்ட் ஸ்டோரிஸ், ஜெயிலர், காவாலா பாடல் என தமன்னா மீண்டும் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறார். இந்த நிலையில் தான் அவருக்கு அஜித் பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

123278993 sivakarthikeyan imagecredtis twitter siva karthikeyan 1
பொழுதுபோக்குசினிமா

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து: நடுரோட்டில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

தனது அடுத்த படமான ‘பராசக்தி’ படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...