6 6 scaled
சினிமாசெய்திகள்

அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிக்சன்!! அடுத்த ரெட் கார்ட் ரெடி

Share

அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிக்சன்!! அடுத்த ரெட் கார்ட் ரெடி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட பிரச்சனைகளில் ஒன்று வினுஷாவை நிக்சன் உருவகேலி செய்த விஷயம்.

வைல்ட் கார்டு மூலம் வந்த போட்டியாளர்கள் இந்த விஷயம் பற்றி நிக்சனிடம் பேசினார்கள். நிக்சனும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு வினுஷாவிடம் மன்னிப்பு கேட்பதாக சொல்லி பிரச்சனையை முடித்தார்.

தற்போது அந்த பிரச்சனை மீண்டும் கிளப்பி விட்டுள்ளார் அர்ச்சனா. நேற்றைய கல்லூரி டாஸ்க்கின் போது நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அர்ச்சனா, வினுஷா உருவ கேலி விவகாரம் பற்றி பேசியதும் நிக்சன் கடுப்பாகி கத்தினார்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நிக்சன் அர்ச்சனாவிடம், வைல்டு கார்டுல எப்படி வந்தியோ அப்படியே வெளிய ஓடு, நான் கலாய்க்க ஆரம்பிச்சா நீ 3 நாளைக்கு உட்கார்ந்து அழுவ.

சும்மா வினுஷா வினுஷானு சொன்ன சொருகீருவேன் என்று நிக்சன் மோசமாக பேசியுள்ளார். இதற்கு ரசிகர்கள், நிக்சனின் இந்த மோசமான பேச்சுக்கு கமல் ரெட் கார்ட் கொடுப்பாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...