9
சினிமாசெய்திகள்

மருமகள், மூன்று முடிச்சு தொடரை தொடர்ந்து விரைவில் சன் டிவியில் தொடங்கப்போகும் புதிய தொடர்.. இவர்கள் தான் நடிக்கிறார்களா?

Share

மருமகள், மூன்று முடிச்சு தொடரை தொடர்ந்து விரைவில் சன் டிவியில் தொடங்கப்போகும் புதிய தொடர்.. இவர்கள் தான் நடிக்கிறார்களா?

சன் டிவியில் சீரியல்கள் முடிவதும், புதிய சீரியல்கள் களமிறங்குவதும் புதியது அல்ல.

அண்மையில் சன் தொலைக்காட்சியின் இனியா தொடரின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்துள்ளது, விரைவில் முடிந்துவிடும். அடுத்தடுத்து சில சீரியல்களை முடிக்க சன் டிவி முடிவு செய்துள்ளது.

அதேபோல் சமீபத்தில் களமிறங்கிய மருமகள், மூன்று முடிச்சு போன்ற தொடர்கள் ஆரம்பித்த நாள் முதலே ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

இந்த நிலையில் சன் டிவியில் களமிறங்க இருக்கும் புதிய தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கனா காணும் காலங்கள் தொடரின் நாயகன் பரத் மற்றும் அயளி தொடரில் நடித்த அபி நக்ஷத்ரா இருவரும் ஜோடியாக நடிக்க புதிய தொடர் தயாராகி வருகிறதாம்.

மற்றபடி இந்த தொடர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...