24 6603ee704dca6
சினிமாசெய்திகள்

விக்னேஷ் சிவனை பிரிந்து இருந்த வேதனை.. நயன்தாரா உருக்கமாக போட்ட பதிவு

Share

விக்னேஷ் சிவனை பிரிந்து இருந்த வேதனை.. நயன்தாரா உருக்கமாக போட்ட பதிவு

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 2022 ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். மேலும் அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.

அது அந்த நேரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. திருமணம் ஆகி சில மாதங்களில் எப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும் என சர்ச்சை எழுந்தது. தங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என நயன்தாரா விசாரணை அதிகாரியிடம் சான்றிதழை கொடுத்து விளக்கம் கொடுத்தார். அதற்கு பிறகு தான் சர்ச்சை முடிவுக்கு வந்தது.

அதற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் பர்சனல் போட்டோக்களையும் தங்கள் குழந்தைகளின் போட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில் வெளியிட தொடங்கி விட்டனர். அவர்கள் போட்டோக்களை வெளியிடாமல் சில காலம் இருந்தால் விவாகரத்து என வதந்தி பரவுவது அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவரது படத்தின் ஷூட்டிங்கிற்காக 20 நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி இருக்கிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவரது படத்தின் ஷூட்டிங்கிற்காக 20 நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி இருக்கிறார்.

அவரை மிஸ் செய்ததாகவும், 20 நாள் கழித்து பார்க்கும்பிபோது வந்த உணர்ச்சி எப்படி இருந்தது என சொல்ல முடியவில்லை என நயன்தாரா குறிப்பிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
image fx 4 696x380 1
இலங்கைசெய்திகள்

60% மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிப்பு – கல்வி அமைச்சகம் நடவடிக்கை!

இலங்கை பாடசாலை மாணவர்களில் கிட்டத்தட்ட 60% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்தியதைத்...

25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...