24 6603ee704dca6
சினிமாசெய்திகள்

விக்னேஷ் சிவனை பிரிந்து இருந்த வேதனை.. நயன்தாரா உருக்கமாக போட்ட பதிவு

Share

விக்னேஷ் சிவனை பிரிந்து இருந்த வேதனை.. நயன்தாரா உருக்கமாக போட்ட பதிவு

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 2022 ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். மேலும் அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.

அது அந்த நேரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. திருமணம் ஆகி சில மாதங்களில் எப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும் என சர்ச்சை எழுந்தது. தங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என நயன்தாரா விசாரணை அதிகாரியிடம் சான்றிதழை கொடுத்து விளக்கம் கொடுத்தார். அதற்கு பிறகு தான் சர்ச்சை முடிவுக்கு வந்தது.

அதற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் பர்சனல் போட்டோக்களையும் தங்கள் குழந்தைகளின் போட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில் வெளியிட தொடங்கி விட்டனர். அவர்கள் போட்டோக்களை வெளியிடாமல் சில காலம் இருந்தால் விவாகரத்து என வதந்தி பரவுவது அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவரது படத்தின் ஷூட்டிங்கிற்காக 20 நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி இருக்கிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவரது படத்தின் ஷூட்டிங்கிற்காக 20 நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி இருக்கிறார்.

அவரை மிஸ் செய்ததாகவும், 20 நாள் கழித்து பார்க்கும்பிபோது வந்த உணர்ச்சி எப்படி இருந்தது என சொல்ல முடியவில்லை என நயன்தாரா குறிப்பிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

123278993 sivakarthikeyan imagecredtis twitter siva karthikeyan 1
பொழுதுபோக்குசினிமா

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து: நடுரோட்டில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

தனது அடுத்த படமான ‘பராசக்தி’ படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...