10 13 scaled
சினிமாசெய்திகள்

இரட்டை குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா

Share

இரட்டை குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா 75 மற்றும் டெஸ்ட் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இதன்பின், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.

அவ்வப்போது நயன்தாரா தன்னுடைய மகன்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகும். அதை விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியிடுவார்.

ஆனால், இனிமேல் நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தான் அந்த புகைப்படங்கள் எல்லாம் வெளிவரப்போகிறது. ஆம், நடிகை நயன்தாரா முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார்.

ரஜினியின் ஜெயிலர் படம் பிஜிஎம் போட்டு தனது இரட்டை மகன்களுடன் மாஸ் என்ட்ரி கொடுக்கும் வீடியோவை நயன் தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். மேலும் முதல் முறையாக தன்னுடைய மகன்களின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...