7 scaled
சினிமாசெய்திகள்

நிஜத்தில் அன்னபூரணியாக மாறி ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறிய நயன்தாரா… நெகிழ்ச்சியான சம்பவம்…

Share

நிஜத்தில் அன்னபூரணியாக மாறி ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறிய நயன்தாரா… நெகிழ்ச்சியான சம்பவம்…

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் ஜெய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது அன்னபூரணி திரைபடம். நயன்தாராவின் 75வது படமான இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

சமையல் தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற இலக்குடன் காணப்படும் அன்னபூரணி சந்திக்கும் சவால்களை இந்தப் படம் எடுத்துக் காட்டியது. படம் அதிகமான ரசிகர்களை சென்றடையவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் இந்தப் படம் சில கோடிகளை வசூலித்துள்ளது. படத்தில் அன்னபூரணியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் நயன்தாரா.

மேலும் அவர் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கெல்லாம் நயன்தாரா மிகவும் உற்சாகமாக ரியாக்ட் செய்ததையும் இந்த நிகழ்வில் பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சியை ஆங்கர் அர்ச்சனா வழிநடத்தினார். சிறிது நேரம் கழித்து ஜெய், இந்த நிகழ்ச்சியில் சர்ப்பிரைஸ் விசிட் கொடுத்தார்.

அவரும் ரசிகர்களுக்கு பிரியாணி பகிர்ந்த நிலையில், ஒரு ரசிகை அவருக்கு முத்தம் கொடுத்ததையும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து இங்கு என்ன நடக்கிறது என்று அர்ச்சனா கேட்க, அதை அந்த ரசிகையிடம்தான் கேட்க வேண்டும் என்று ஜெய் வெட்கத்துடன் கூறினார்.

Share
தொடர்புடையது
maxresdefault 1
பொழுதுபோக்குசினிமா

ஜனவரி 10-ல் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது...

Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...