3 10
சினிமாசெய்திகள்

அட நடிகை தேவயானி மகள்களா இது, நன்றாக வளர்ந்துவிட்டார்களே… பிரபல நடிகருடன் எடுத்த போட்டோ

Share

அட நடிகை தேவயானி மகள்களா இது, நன்றாக வளர்ந்துவிட்டார்களே… பிரபல நடிகருடன் எடுத்த போட்டோ

தமிழ் சினிமாவில் 1995ம் ஆண்டு அதியமான் இயக்கத்தில் வெளிவந்த தொட்டாச்சினுங்கி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை தேவயானி.

அடுத்த வருடமே அஜித்துக்கு ஜோடியாக அவர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் நடித்தார், அப்படம் அவரின் திரைப்பயணத்திற்கு பெரிய வெளிச்சத்தை கொடுத்தது.

அதன்பின் சரத்குமார் ஜோடியாக சூரியவம்சம், தெனாலி, ப்ரண்ட்ஸ், ஆனந்தம், விண்ணுக்கும் மண்ணுக்கும் என நடித்தார்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடிக்கும் போது அப்பட இயக்குனர் ராஜகுமாரனுடன் காதல் ஏற்பட குடும்பத்தை எதிர்த்து திருமணமும் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தேவயானிக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். குழந்தை கொஞ்சம் வளர நடிகை தேவயானி கோலங்கள் சீரியல் நடித்தார், அதில் வெற்றியும் கண்டார்.

பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுபுது அர்த்தங்கள் தொடரில் நடித்தார்.

இன்று அவருக்கு பிறந்தநாள், அவருக்கு வாழ்த்து கூற தேவயானி சகோதரரும், நடிகருமான நகுல் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படத்தை பதிவிட்டு சகோதரிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இதில் நடிகை தேவயானி மகள்கள் நன்றாக வளர்ந்து பெரிய பெண்கள் போல் காணப்படுகிறார்கள்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...