4 19
சினிமாசெய்திகள்

தீபக் அப்படிப்பட்டவர் கிடையாது.. ஆதரவாக பேசிய சீரியல் நடிகை நக்ஷத்திரா

Share

தீபக் அப்படிப்பட்டவர் கிடையாது.. ஆதரவாக பேசிய சீரியல் நடிகை நக்ஷத்திரா

பிக் பாஸ் 8ம் சீசன் தற்போது 10வது வாரத்தில் இருக்கிறது. போட்டியாளர்கள் இடையே தினம்தோன்றும் சண்டை, வாக்குவாதம் என பல்வேறு விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

வெளியில் போட்டியாளர்களுக்கு ஆதரகவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.

பிக் பாஸ் 8ல் முக்கிய போட்டியாளராக இருக்கும் தீபக் பற்றி நடிகை நக்ஷத்திரா தற்போது பதிவிட்டு இருக்கிறார். அவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தீபக் ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபக்கை ‘a true gentleman’ என குறிப்பிட்டு நக்ஷத்திரா போட்டிருக்கும் பதிவில் கூறி இருப்பதாவது..

“நேர்மையான மனிதர், எல்லோரையும் சமமாக மதிப்பவர். அவர் எல்லோரையும் சமமாக தான் நடத்துவார், அதை நேரில் பார்த்திருக்கிறேன். அவர் எந்த சூழ்நிலையிலும் பாகுபாடு பார்ப்பவர் கிடையாது.”

“பொதுவாக நான் பிக் பாஸ் பற்றி கருத்து சொல்வது கிடையாது. ஆனால் தீபக் பற்றி தவறாக யாரும் பேசக்கூடாது என்பதற்காக இதை சொல்கிறேன்” என நக்ஷத்திரா கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...