6 46
சினிமாசெய்திகள்

ஷோபிதாவுடன் விரைவில் திருமணம்.. சமந்தாவுடனான அந்த புகைப்படத்தையும் நீக்கிய நாக சைதன்யா

Share

ஷோபிதாவுடன் விரைவில் திருமணம்.. சமந்தாவுடனான அந்த புகைப்படத்தையும் நீக்கிய நாக சைதன்யா

நடிகர் நாக சைதன்யா முன்னணி நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பின் ஷோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார். சமீபத்தில், இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

நிச்சயதார்த்தத்துக்கு பின் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். சமீபத்தில், இருவரும் பார்ட்டி ஒன்றில் எடுத்து கொண்ட புகைப்படத்தை நாக சைதன்யா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார்.

மேலும்,ஷோபிதா வீட்டில் கோதுமை மஞ்சள் இடிக்கும் திருமண சடங்கு அரங்கேறியது. அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

விவாகரத்திற்கு பின் சமந்தாவுடன் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் நீக்கிய நாக சைதன்யா சமந்தாவுடன் ரேஸ் டிராக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மட்டும் நீக்காமல் வைத்திருந்தார்.

தற்போது, அந்த புகைப்படத்தையும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். சோபிதாவுடன் நாக சைதன்யாவுக்கு நிச்சயம் முடிந்த போது கூட சமந்தாவுடனான அந்த புகைப்படத்தை அவர் நீக்காமல் இருந்தார்.

ஆனால், சமந்தா ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை நீக்குமாறு நாக சைதன்யாவின் சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட் செய்து வந்த நிலையில் அந்த போட்டோவை தற்போது நீக்கியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...

Romance Scams in Canada 1024x560 1
செய்திகள்உலகம்

கனடா ஒன்றாரியோவில் மோசடிகள் அதிகரிப்பு: நோர்த் பேயில் ஒருவரிடம் $250,000 மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த...

images 9
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இரசாயனம் கலந்த நீர்த்தாரை தாக்குதல்: 3 இலங்கை பணியாளர்கள் பாதிப்பு – பாதுகாப்பிற்கு தூதரகம் கோரிக்கை!

இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகத்தின் (Chemical Spray/Water...

images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...