Myna Nandhini
சினிமாசெய்திகள்

தனது பிறந்தநாளில் அழகான புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி- குவியும் லைக்ஸ்

Share

தனது பிறந்தநாளில் அழகான புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி- குவியும் லைக்ஸ்

சரவணன்-மீனாட்சி தொடர் செந்தில்-ஸ்ரீஜா, ரச்சிதா, கவின், ரியோ போன்ற நடிகர்களுக்கு பெரிய வரவேற்பு கொடுத்தது.

அந்த தொடர் மூலம் காமெடி நடிகையாக வலம் வந்தவர் தான் மைனா நந்தினி. மைனாவாக சரவணன்-மீனாட்சி தொடரில் நடிக்க அந்த பெயரே அவருக்கான ஒரு அடையாளமாக அமைந்துவிட்டது.

தொடர்ந்து மைனா நந்தினி விஜய் டிவியை தாண்டி ஜீ தமிழ் என தொடர்கள் நடித்து வந்தார். தொடர்கள், ரியாலிட்டி ஷோக்களை தாண்டி இப்போது படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் மைனா நந்தினி.

இன்று மைனா நந்தினியின் பிறந்தநாள், காலை முதல் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

மைனாவின் கணவர் யோகேஷ்வரனும் அவருக்கு நிறைய சர்ப்ரைஸ் கொடுத்திருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மைனா நந்தினி தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
17510267070
சினிமாசெய்திகள்

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை குறித்த கேள்விக்கு…!வைரலாகும் KPY பாலா பதில்..!

“கலக்க போவது யாரு” என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேரை பெற்று...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 3
சினிமாசெய்திகள்

விஜய் – திரிஷா போட்டோ வைரல் ..எனக்கும் அவருக்கும் பல வருட பந்தம்..விளக்கமளித்த வனிதா

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார், ஆரம்பத்தில் சினிமாவில் சில படம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் குறித்த கேள்விக்கு தகுந்த பதிலடி..! அருண் விஜயின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ், அதிரடி, க்ரைம் எனப் பலதரப்பட்ட கதைகள் உருவாகும் காலத்தில், 2015 ஆம்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 1
சினிமாசெய்திகள்

மீண்டும் திரைக்கு வந்த “தடையற தாக்க”…!பல நினைவு கூறிய இயக்குனர் மகிழ் திருமேனி…!

தமிழ் திரையுலகில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “தடையற தாக்க” திரைப்படம், ரசிகர்களின் மனங்களில் ஒரு...