4 48
சினிமாசெய்திகள்

பிரம்மாண்டமாக நடக்கப்போகும் அமரன் வெற்றிவிழா.. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா

Share

பிரம்மாண்டமாக நடக்கப்போகும் அமரன் வெற்றிவிழா.. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா

சமீபத்திய சென்சேஷனல் ஹிட் அமரன் படத்தின் வெற்றிவிழா குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் – இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் அமரன். இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையகமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. உணர்வுபூர்வமான திரைக்கதையில் அமைந்திருந்த அமரன், உலகளவில் இதுவரை ரூ. 314 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ள அமரன் படத்திற்காக படக்குழு வெற்றிவிழா கொண்டாடவுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். அவர் தான் அனைவரும் கேடயம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமரன் படத்தின் முதன் முதலில் பார்த்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னதும் முதல்வர் ஸ்டாலின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...