சினிமாசெய்திகள்

3வது முறையாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை மீரா வாசுதேவன்- அழகிய ஜோடியின் போட்டோ

Share

3வது முறையாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை மீரா வாசுதேவன்- அழகிய ஜோடியின் போட்டோ

9தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் மீரா வாசுதேவன்.

அப்படத்திற்கு பிறகு ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், குமரிப்பெண்ணின் உள்ளத்திலேயே, அடங்க மறு போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து வந்தார்.

மீரா வாசுதேவன் கடந்த 2005ம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்துகொண்டார், பின் சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தார்.

அதன்பின் மலையாள நடிகர் ஜான் கொகைன் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவரையும் விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் இன்று அவர் 3வது முறையாக விபின் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அவர்களது திருமண புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...