1720512 meena husband scaled
சினிமாசெய்திகள்

எனது கணவர் ஆசைப்பட்டு இதுவரை எதுவும் கேட்டது இல்லை… எமோஷ்னலான மீனா

Share

எனது கணவர் ஆசைப்பட்டு இதுவரை எதுவும் கேட்டது இல்லை… எமோஷ்னலான மீனா

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கி 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மீனா.

அதன்பின் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கியவர் முன்னணி நாயகர்களான ரஜினி, கமல், அஜித், விஜயகாந்த், சத்யராஜ் என பலருடன் படங்கள் நடித்துள்ளார்.

கண்ணழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார்.

தில்லானா தில்லானா என இடுப்பை ஆட்டி ரசிகர்களை மயக்க வைத்தவரை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட மீனாவிற்கு நைனிகா என்ற மகள் உள்ளார். அவர் விஜய்யுடன் தெறி பின் சில படங்களில் நடித்தவர் இப்போது படிப்பு முக்கியம் என இருக்கிறாராம்.

அண்மையில் ஒரு பேட்டியில் மறைந்த தனது கணவர் வித்யாசாகர் குறித்து நடிகை மீனா பேசுகையில், எனது கரியர் மீது என்னைவிட எனது கணவர்தான் முக்கியத்துவம் கொடுத்தார். நான் சமைத்து எனது கணவர் சாப்பிட்டிருக்கிறார்.

வித்யாசாகர் நன்றாகவே சமைப்பார், ஆனால் என்னிடம் இதை செய்துகொடு அதை செய்துகொடு என்று ஆசையாக கேட்டதே இல்லை என எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....