24 661e5a69cb59e
சினிமாசெய்திகள்

வாரிசு நடிகரை ஆபிஸுக்கு அழைத்து அவமானப்படுத்தினாரா மணி ரத்னம்.. கோபத்தில் வெளியேறிய நடிகர்

Share

வாரிசு நடிகரை ஆபிஸுக்கு அழைத்து அவமானப்படுத்தினாரா மணி ரத்னம்.. கோபத்தில் வெளியேறிய நடிகர்

இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணி ரத்னம். கடைசியாக பொன்னியின் செல்வன் படம் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்தார்.

இதை தொடர்ந்து தற்போது கமலுடன் தக் லைஃப் படத்திற்காக கைகோர்த்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தில் கமிட்டாகி நடிக்கவிருந்த துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது இருவரும் மீண்டும் படத்தில் இணைந்துவிட்டார்களாம்.

இதில் நடிகர் துல்கர் சல்மான் வெளியேறியதற்கு காரணம் மணி ரத்னம் செய்த விஷயம் தான் என திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. துல்கர் சல்மானை தனது ஆபிஸுக்கு அழைத்துள்ளார். ஆனால், இயக்குனர் மணி ரத்னம் அதே ஆபிஸில் இருந்துகொண்டு துல்கர் சல்மானிடம் வந்த பேசவில்லையாம்.

தன்னுடைய துணை இயக்குனரை அனுப்பிவைத்தாராம். இதனால் கடுப்பாகி தான் துல்கர் சல்மான் தக் லைஃப் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என சொல்லப்படுகிறது. பின் மணி ரத்னத்தின் மனைவியும், பிரபல நடிகையுமான சுஹாசினி, துல்கர் சல்மானிடம் பேசி படத்தில் மீண்டும் இணைய வைத்துள்ளார் என பேசப்பட்டு வருகிறது.

ஆனால், மணி ரத்னம் அப்படி செய்யக்கூடிய நபர் இல்லை என்றும், இதுபோல் ஒரு விஷயம் நடக்கவே இல்லை , இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...