சினிமாசெய்திகள்

இறந்த முதல் மனைவிக்காக கோவில் கட்டும் மதுரை முத்து! உருக்கமாக செய்த விஷயம்

Share
6 13
Share

இறந்த முதல் மனைவிக்காக கோவில் கட்டும் மதுரை முத்து! உருக்கமாக செய்த விஷயம்

விஜய் டிவியில் முன்னணி காமெடியனாக இருப்பவர் மதுரை முத்து. பல்வேறு tv நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் பட்டிமன்றங்கள், மேடை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மதுரை முத்துவின் முதல் மனைவி லேகா கடந்த 2016ம் வருடம் கார் விபத்தில் மரணம் அடைந்தார். முதல் மனைவி உடன் மதுரை முத்துவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு மதுரை முத்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது மதுரை முத்து இறந்த தனது முதல் மனைவி, அப்பா, அம்மா அகியோருக்காக வீட்டின் அருகிலேயே ஒரு கோவில் கட்டி வருகிறார்.

அந்த விஷயத்தை அவரே வீடியோ வெளியிட்டு அறிவித்து இருக்கிறார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...