ரிலீசான வாரணம் ஆயிரம் திரைப்படம்.. திரையரங்கில் காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்
சினிமாசெய்திகள்

ரிலீசான வாரணம் ஆயிரம் திரைப்படம்.. திரையரங்கில் காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்

Share

ரிலீசான வாரணம் ஆயிரம் திரைப்படம்.. திரையரங்கில் காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்

சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம்.

கவுதம் மேனன் இப்படத்தை இயக்க சூர்யாவுடன் இணைந்து சமீரா ரெட்டி, சிம்ரன், ரம்யா உள்ளிட்ட பல நட்ச்சத்திரஙல் நடித்திருந்தனர்.

இன்று வரை சூர்யாவின் சிறந்த டாப் 10 படங்கள் என்ற வரிசையில் கண்டிப்பாக வாரணம் ஆயிரம் திரைப்படம் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அந்த அளவிற்கு மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை இப்படம் பிடித்துள்ளது. இப்படம் வெளிவந்து 15 ஆண்டுகளான நிலையில் கடந்த வாரம் கன்னடம் மற்றும் தெலுங்கில் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்திருந்தனர். ரீ ரிலீஸில் கோடா முதல் நாளிலேயே வசூலில் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில், பெங்களுருவில் உள்ள திரையரங்கில் வாரணம் ஆயிரம் திரைப்படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நேரத்தில், காதலன் தன்னுடைய காதலிக்கு சர்ப்ரைஸாக ப்ரொபோஸ் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...