thalaivar171 title
சினிமாசெய்திகள்

ரஜினியின் கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா

Share

ரஜினியின் கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ்.

முதல் படத்திலேயே மக்களின் கனவத்தை ஈர்த்தவர் அடுத்து கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். பாடல்களே இல்லாமல் அழுத்தமான கதையை வைத்து இயக்கிய லோகேஷ் கனகராஜிற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது.

அடுத்து விஜய்யுடன் கூட்டணி வைத்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிறகு கமலை வைத்து விக்ரம் இயக்கியவர் அடுத்து விஜ்ய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கினார்.

விக்ரமிற்கு கிடைத்த வெற்றி அவருக்கு லியோவில் அவ்வளவாக கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

லியோவை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரின் 171வது படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கூலி என டைட்டில் வைத்துள்ளனர். மாஸ் டீசரோடு படத்தின் பெயரை படக்குழு அறிவித்தார்கள்.

இந்த நிலையில் ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கப்போகும் லோகேஷ் கனகராஜ் இப்படத்திற்காக ரூ. 60 கோடி வரை சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...