2 41
சினிமா

வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் வலம் வரும் நடிகைகள் யார் யார்

Share

சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து நடிகர்களுக்கு இணையாக வலம் வரும் நடிகைகள் இங்கு பலர் உள்ளனர்.

இதில், சில நடிகைகள் 30 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களது வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் வாழும் நடிகைகள் குறித்து கீழே காணலாம்.

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் தற்போது சில படங்களில் சிறப்பு பாடல்களுக்கு நடனமாடி வருகிறார். 36 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.

இந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ.

ரெட்ரோ படத்தை தொடர்ந்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் பூஜா ஹெக்டே அடுத்ததாக தளபதி விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். 35 வயதாகியும் இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நடிகை ராஷி கண்ணா, நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் நல்ல கதையுள்ள படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு 35 வயதாகிறது.

Share
தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...