24 661cc3cc756a4
சினிமாசெய்திகள்

சினிமாவில் நடிக்க ஆசை இல்லை.. அஜித் பற்றிய உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்

Share

சினிமாவில் நடிக்க ஆசை இல்லை.. அஜித் பற்றிய உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

சமீபத்தில் கூட இப்படத்திலிருந்து ஸ்டண்ட் காட்சி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தனர். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் படம் தான் குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரும், வளர்ந்து வரும் முக்கிய இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் தான் இப்படத்தை இயக்குகிறார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரபல இயக்குனர் லிங்குசாமி ஜீ படத்தின்போது அஜித்துடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இதில் “அஜித் சாருக்கு அந்த நேரத்தில் படம் நடிக்கவே ஆசை இல்லை. என் படம் மட்டுமல்ல வேறு எந்த படத்திலும் நடிக்க அவருக்கு ஆசையே இல்லை. அவருக்கு முழுக்க முழுக்க கார் ரேஸ் மீது தான் ஆர்வம் இருந்தது” என கூறினார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...