24 66e565cdd3816
சினிமா

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா..

Share

பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது அறிமுக படத்திலேயே மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தனது இரண்டாவது படத்தையும் பூஜை போட்டு துவங்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கருடன் படத்தின் மூலம் 2024ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றியை பதிவு செய்த இயக்குனர் துரை செந்தில் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இந்த நிலையில், லெஜண்ட் சரவணனுக்கு இப்படத்தில் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பயல் ராஜ்புட் நடித்து வருகிறாராம்.

மேலும் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் ஷாம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என அவரே தெரிவித்துள்ளார்

Share

Recent Posts

தொடர்புடையது
article l 20251131313035347033000 xl
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் சமியுக்தாவுக்கு இரண்டாவது திருமணம்: சிஎஸ்கே வீரருமான அனிருத்தா ஸ்ரீகாந்தை மணக்கவிருப்பதாக தகவல்!

‘பிக் பாஸ் தமிழ்’ நான்காவது சீசனில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமான நடிகை சமியுக்தா, தனது இரண்டாவது...

1851465 rajinikanth
சினிமாபொழுதுபோக்கு

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்குச் சிறப்பு விருது: 50 ஆண்டு கால சினிமாச் சேவைக்காக கௌரவம்!

இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International...

featureabhinay 1762758724
சினிமாபொழுதுபோக்கு

துள்ளுவதோ இளமை பட நடிகர் அபிநய் காலமானார்: உடல்நலக் குறைவால் மறைவு – திரையுலகினர் இரங்கல்!

பிரபலத் தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட நடிகர் அபிநய் (Abhinay) இன்று (நவம்பர் 11) காலமானதாக...

image d3b04ad29c
பொழுதுபோக்குசினிமா

நடிகை சமந்தா – இயக்குநர் ராஜ் நிடிமொரு காதலா?: புதிய வர்த்தக வெளியீட்டு விழாவில் நெருக்கமான புகைப்படம் வைரல்!

நடிகை சமந்தா பிரபல இந்தித் திரைப்பட இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து வருவதாகக் கிசுகிசுக்கப்பட்டு வந்த...