சினிமாசெய்திகள்

மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி தகவல்

Share

மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களை கவர்ந்து வந்தவர் தான் சித்ரா.

சொல்லப்போனால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததே அவர் தான் என்று கூட கூறலாம்.

ஆனால் அவர் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், அவரது தற்கொலைக்கான நிஜ காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில் மறைந்த நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த தகவல் கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...