சினிமாசெய்திகள்

மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி தகவல்

Share

மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களை கவர்ந்து வந்தவர் தான் சித்ரா.

சொல்லப்போனால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததே அவர் தான் என்று கூட கூறலாம்.

ஆனால் அவர் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், அவரது தற்கொலைக்கான நிஜ காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில் மறைந்த நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த தகவல் கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Share
தொடர்புடையது
25 6902b801c3b01
செய்திகள்இலங்கை

ஓடுதளம் தேவையில்லாத, AI-இயங்கும் உலகின் முதல் போர் விமானத்தை உருவாக்கியது அமெரிக்கா!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின்...

WhatsApp Image 2024 10 03 at 20.38.19 4a287674
இலங்கைசெய்திகள்

இரண்டு ஆட்சிகள் இருக்க முடியாது: அரச பொறிமுறையை பாதாள உலகம் ஆக்கிரமித்துள்ளது

பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காகவே அரச பொறிமுறை உள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தற்போது...

25 68fac83aa62ba
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

10 கோடி கொள்ளை: செட்டியார் தெரு நகையகப் பணத்தை அபகரித்த மதுவரி அதிகாரிகள் 05 பேர் கைது!

கடந்த ஜூன் மாதம் கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள இரண்டு நகையகங்களில் 10 கோடியே 20...

24 671f70baa30ee
உலகம்செய்திகள்

ஜேர்மனி பயண ஆலோசனை புதுப்பிப்பு: இலங்கை உட்பட ஆறு நாடுகளுக்கு எச்சரிக்கை!

இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான பயண ஆலோசனைகளை ஜேர்மன் புதுப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கனடா, பிரான்ஸ்,...