tamilni 128 scaled
சினிமாசெய்திகள்

ஷாருக்கான் படத்தின் மூன்றாம் பாகம்.. நடிகை கியாரா அத்வானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

Share

ஷாருக்கான் படத்தின் மூன்றாம் பாகம்.. நடிகை கியாரா அத்வானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

பாலிவுட் திரையுலகில் கிங் கான் என அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் டான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார்.

மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்தது. இந்த இரண்டு திரைப்படங்களையும் பர்ஹான் அக்தர் இயக்கி, தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளது. ஆனால், இப்படத்தில் ஷாருக்கானுக்கு பதிலாக ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறாராம். மேலும் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம்.

டான் படத்தின் மூன்றாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை கியாரா அத்வானி ரூ. 13 கோடி சம்பளமாக வாங்கவுள்ளாராம்.

பாலிவுட் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை கியாரா அத்வானி தற்போது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் கதாநாயகியும் கியாரா அத்வானி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...