விஜய்க்காக லோகேஷ் செய்யப்போகும் சம்பவம்.. துணை நிற்க போகும் கமல்!
சினிமாசெய்திகள்

விஜய்க்காக லோகேஷ் செய்யப்போகும் சம்பவம்.. துணை நிற்க போகும் கமல்!

Share

விஜய்க்காக லோகேஷ் செய்யப்போகும் சம்பவம்.. துணை நிற்க போகும் கமல்!

லியோ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வர தொடர்ந்து பல அப்டேட்ஸ் வெளியாகிறது.

இப்படத்தில் கமல் ஹாசன் நடிக்கிறார், லியோ பார்ட் 1 மற்றும் பார்ட் 2 என வெளியாகவுள்ளது என தொடர்ந்து பல செய்திகள் வெளியாகிறது.

இந்நிலையில், இதுகுறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. லியோ தற்போது ஒரே ஒரு பார்ட் தான் எடுக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால், லியோ பார்ட் 1ல் லியோ 2வுக்கான விஷயத்தை வைத்துள்ளார்களாம். லியோ படத்திற்கு பின் லோகேஷ் கமிட் செய்து வைத்திருக்கும் படங்களை முடித்துவிட்டு லியோ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பார் என தெரிவிக்கின்றனர். இதனால் தற்போது வரை லியோ முதல் பாகம் மட்டுமே தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் கமல் ஹாசன் கேமியோ ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

ஆனால், கமல் ஹாசன் லியோ முதல் பாகத்தில் கேமியோ ரோலில் நடிக்கவில்லை என்றும், கண்டிப்பாக லியோ இரண்டாம் பாகத்தில் கமல் என்ட்ரி கொடுக்க வைக்க லோகேஷ் முடிவு செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன சர்ப்ரைஸ் எல்லாம் லோகேஷ் வைத்துள்ளார் என்று.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

969518 snapinstato560801086184241079461049143134412249307540603n
பொழுதுபோக்குசினிமா

விளம்பர ஆடிஷன் தேடல், சினிமா வாய்ப்பில் முடிந்தது: முதல் படம் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்த க்ரித்தி ஷெட்டி!

நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கியுள்ளார். பிரதீப்...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...