சினிமாசெய்திகள்

கல்கி 2898 AD திரைப்படம் எப்படி இருக்கு.. வெளிவந்த முதல் விமர்சனம்

6 9 scaled
Share

கல்கி 2898 AD திரைப்படம் எப்படி இருக்கு.. வெளிவந்த முதல் விமர்சனம்

பிரபாஸ் – நாக் அஸ்வின் கூட்டணியில் உருவாகி வருகிற ஜூன் 27ஆம் தேதி வெளிவரவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல் ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த ரசிகர்களை கவர்ந்துள்ளது.

குடும்பம் தான் எனக்கு எதிரி.. ஆணாதிக்க சமூகம்.. அப்பாவே தடுத்தார்: வாரிசு நடிகை அதிர்ச்சி புகார்
மேலும் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படம் வெளிவர இன்னும் மூன்றே நாட்கள் இருக்கும் சமயத்தில் கல்கி 2898 AD படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு சென்சார் போர்டு உறுப்பினரும், விமர்சகருமான உமைர் சந்து தனது கல்கி 2898 AD படத்தின் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

“கல்கி 2898 AD ஸ்டைலில் அதிகமாகவும், Substance-ல் குறைவாகவும் உள்ளது. இது பொழுதுபோக்கு மதிப்பை குறைவாக கொண்டுள்ளது. மேலும் மிக குறுகிய கதையின் காரணமாக நமக்கு ஏமாற்றமளிக்கிறது. பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் இருவருக்கும் அதிர்ஷ்டம் இல்லை. இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தும்” என கூறியுள்ளார்.

பொறுத்திருந்து பார்ப்போம் ஜூன் 27ஆம் தேதி மக்களின் தீர்ப்பு கல்கி 2898 AD திரைப்படத்திற்கு எப்படி இருக்க போகிறது என்று.

 

Share
Related Articles
23 4
உலகம்செய்திகள்

பிரான்ஸ் குடியுரிமை விதிகளை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர்: சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்....

21 5
உலகம்செய்திகள்

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி

பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம்...

24 3
உலகம்செய்திகள்

அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை கொடுத்துள்ளோம்! இந்திய பாதுகாப்புத்துறை

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியிருக்கிறது என பாதுகாப்புத்துறை...

26 3
உலகம்செய்திகள்

3 வருடங்கள் போன் பயன்படுத்தாமல் SSC-ல் தேர்ச்சி பேற்று , பின்னர் UPSC-ல் தேர்ச்சி பெற்ற இளம் அதிகாரி யார்?

3 வருடங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் எஸ்எஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் 24 வயதில் யுபிஎஸ்சியில்...