3 14 scaled
சினிமாசெய்திகள்

விஜய் அரசியலில் ஜெயிப்பது கஷ்டம்: மீசை ராஜேந்திரன் பேட்டி

Share

விஜய் அரசியலில் ஜெயிப்பது கஷ்டம்: மீசை ராஜேந்திரன் பேட்டி

தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத பிரபலங்களில் ஒருவராக மாறிய தளபதி விஜய் சமீபத்தில் அரசியலில் குதித்தது அனைவருக்கும் தெரிந்ததே.

தளபதி விஜய் தற்போது ’கோட்’ படத்தில் நடித்து வருகின்றார். அவர் இன்னும் இரண்டு படங்களோடு நான் சினிமாவில் இருந்து விலக போகிறேன் என்றும் .அதன் பின் முழுநேர அரசியலில் ஈடுபடப்போகிறேன் என்றும் அறிவித்திருந்தார். அது மட்டுமின்றி அவர் ஆரம்பித்த கட்சியின் பெயரையும் அறிவித்திருந்தார்.

சமீபத்தில் அவர் ஆரம்பித்த “தமிழக வெற்றி கழகம் ” என்ற கட்சியில் உறுப்பினராக சேருவதற்கான செயலியை விஜய் அறிமுகபடுத்திய உடன் ஒரே நேரத்தில் அதிகமானோர் அந்த செயலியை பயன்படுத்தியமையால் செயலி முற்றிலுமாக முடங்கியது. பின்பு இறுதியாக 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் யூடியூப் தளம் ஒன்றில் பேட்டி கொடுத்த மீசை ராஜேந்திரன் விஜய் அரசியலில் வெல்வது கடினம் என்றும் ,அவருக்கு இன்னும் வயசும் , அனுபவமும் தேவை என்றும் ,அவர் இளசுகளையும் , முதன்முறையாக வாக்களிக்க போகும் மாணவர்களையும் குறிவைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இது விஜய் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது “இவர் லியோ திரைப்படம் வெற்றி அடைந்தால் நான் என் மீசையை எடுப்பேன் என்று பேட்டி ஒன்றில் சவால் விட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...