சினிமாசெய்திகள்

அஜித்துக்கு இது தான் பிரச்சினையா? மேலாளர் சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்

Share
tamilni 145 scaled
Share

அஜித்துக்கு இது தான் பிரச்சினையா? மேலாளர் சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் நடிகர் அஜித் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இது பற்றி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ம் திகதி முதல் அஜர்பைஜான் நாட்டில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக அஜித் வெளிநாட்டிற்கு செல்ல உள்ளார். இதற்கு வழக்கமாக எடுக்கப்படும் உடற் பரிசோதனைக்காக தான் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை தவிர வேறு எந்த பிரச்சினையும் அஜித்தின் உடலில் இல்லை என அவர் தெரிவித்தார். இதன் காரணமாக ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளார்கள்.

 

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...