tamilni 145 scaled
சினிமாசெய்திகள்

அஜித்துக்கு இது தான் பிரச்சினையா? மேலாளர் சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்

Share

அஜித்துக்கு இது தான் பிரச்சினையா? மேலாளர் சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படும் நடிகர் அஜித் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இது பற்றி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ம் திகதி முதல் அஜர்பைஜான் நாட்டில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக அஜித் வெளிநாட்டிற்கு செல்ல உள்ளார். இதற்கு வழக்கமாக எடுக்கப்படும் உடற் பரிசோதனைக்காக தான் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை தவிர வேறு எந்த பிரச்சினையும் அஜித்தின் உடலில் இல்லை என அவர் தெரிவித்தார். இதன் காரணமாக ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளார்கள்.

 

Share
தொடர்புடையது
maxresdefault 1
பொழுதுபோக்குசினிமா

ஜனவரி 10-ல் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது...

Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...