2ம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஐஷ்வர்யா? கோபபட்ட ரஜினி!!!
சினிமாசெய்திகள்

2ம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஐஷ்வர்யா? கோபபட்ட ரஜினி!!!

Share

2ம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஐஷ்வர்யா? கோபபட்ட ரஜினி!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004 -ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இரு மகன்கள் உள்ளனர்.

நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த தனுஷ் – ஐஸ்வர்யா கடந்த 2022 -ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை குறித்து பயில்வான் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யா உதவி இயக்குனர் ஒருவரை 2ம் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக ரஜினியிடம் கூறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் மகளை திட்டிவிட்டு மாலத்தீவுக்கு தனியாக சென்று விட்டாராம்.

அது மட்டுமின்றி ரஜினி ஐஸ்வர்யாவிடம், “தனுஷ் விவகாரத்து பெரும் எண்ணத்தில் இல்லை. ஒரு நாள் உன்மீது பாசம் காட்டுவார். அதற்கு முன்பு தப்பான முடிவை எடுத்துவிடாதே” என்று ரஜினி அறிவுரை கூறியதாக பயில்வான் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

ஆனால் உண்மையில் ரஜினியை மாலத்தீவு அனுப்பிவைத்ததே ஐஸ்வர்யா தானாம். மேலும் இரண்டாம் திருமணம் பற்றி வந்த செய்தியும் முற்றிலும் பொய் என்று தகவல் கிடைத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...