24 6617ee635f80a
சினிமாசெய்திகள்

பிரபல நடிகருடன் நடிகை அஞ்சு குரியனுக்கு திருமணம் முடிந்ததா?- அழகிய ஜோடியின் புகைப்படம்

Share

பிரபல நடிகருடன் நடிகை அஞ்சு குரியனுக்கு திருமணம் முடிந்ததா?- அழகிய ஜோடியின் புகைப்படம்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் அஞ்சு குரியன்.

ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி, நஸ்ரியா உள்ளிட்டோர் நடிக்க வெளியான நேரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின் சென்னை 2 சிங்கப்பூர், ஓம் சாந்தி ஓஷானா, ஜுலை காற்றில், இக்லூ மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் போட்டோ ஷுட்கள் நடத்தி புகைப்படங்களை வெளியிட அவரது ரசிகர்களும் ஆக்டீவாக லைக்ஸ் குவித்து வருவார்கள்.

இந்த நிலையில் நடிகை அஞ்சு குரியனுக்கு திருமணம் ஆனது போல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்துள்ள தர்ஷனுடன் அஞ்சு குரியனுக்கு திருமணம் ஆனது போல் புகைப்படம் உள்ளது.

திடீரென புகைப்படம் பார்த்த ரசிகர்கள் திருமணம் ஆனதா என கேள்வி எழுப்புகிறார்கள், ஆனால் அந்த புகைப்படம் ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தர்ஷன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றுள்ளார்.

 

Share
தொடர்புடையது
24088105 jana tri
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் கடைசி ஆட்டம்: எதிர்பார்ப்பை எகிறவைத்த ஜனநாயகன் டிரைலர் வெளியீடு!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், அவரது திரையுலகப் பயணத்தின்...

image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...