tamilni 521 scaled
சினிமாசெய்திகள்

டபுள் எவிக்‌ஷனில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிக்சன் மற்றும் ரவீனாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Share

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்து 90 நாட்களைக் கடந்துள்ள நிலையில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்பே ரசிகர்களிடம் அதிகமாக காணப்படுகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குகளில் வெற்றிபெற்ற விஷ்ணு, முதல் ஆளாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.தொடர்ந்து கடந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடந்தது. இதில் கடைசி 2 இடங்களை பிடித்த நிக்சன் மற்றும் ரவீனா ஆகியோர் இந்த வாரம் எலிமினேட் ஆகினர்.

இந்த நிலையில், எலிமினேட் ஆன நிக்சன் மற்றும் ரவீனாவின் சம்பளம் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ரவீனாவுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் 90 நாட்களுக்கு அவருக்கு மொத்தமாக ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் சம்பளமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் நிக்சனுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். அதன்படி மொத்தம் அவர் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த 90 நாட்களுக்கு அவருக்கு ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் சம்பளமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...

8 15
இலங்கைசெய்திகள்

அதிரடியாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்ததாக, குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என கைது...