Cook with Comali Season 5
சினிமாசெய்திகள்

தொகுப்பாளினி பிரியங்காவால் தான் மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்தாரா?

Share

தொகுப்பாளினி பிரியங்காவால் தான் மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்தாரா?

குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சிரிப்பு என்பதை மறந்து மிஷன் போல் Stressவுடன் ஓடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது. இதுவரை 4 சீசன் ஒளிபரப்பாகி முடிந்துள்ளது, அனைத்து சீசன்களுமே செம ஹிட் தான்.

இப்போது பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் 5வது சீசன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி தொடங்கப்பட்டது.

5வது சீசனில் இதுவரை இல்லாத நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது, அதில் முக்கியமாக நடுவர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாக இருந்தார்கள், ஆனால் இந்த சீசனில் ஒருவர் இல்லை.

தாமு மற்றும் தற்போது சமையல் தொழில் கலக்கிவரும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா என்ட்ரி கொடுத்ததும் மாதம்பட்டி ரங்கராஜை பார்த்து, சார் இந்த கோமாளிகளை எல்லாம் ஹேண்டில் செய்வது ரொம்ப கஷ்டம், நான் அதை அனுபவித்திருக்கிறேன்.

உங்களை எப்படி சார் ஒப்புக்கொள்ள வைத்துள்ளார்கள் என கேட்டார். அதற்கு ரங்கராஜ், நீங்கள் வருவதாக சொன்னார்கள், அதான் கன்வின்ஸ் ஆகிவிட்டேன் என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...